Sunday, January 9, 2011

ஆசையா பாட்டி ஊட்டி விட்ட
சோற்றை தட்டி விட்டால்
பேத்தி
மலம் அள்ளுகிறவ கையில்
மலம் நாற்றம் அடிக்காம
சந்தன வாசமா அடிக்கும்
முதல் முறையாக இரைந்த சோற்றை அல்லுசி
பாட்டி